Blog Archives

K S Nathan, International Law Advocate responded to Sri Lankan Minister comments on Tamil Refugees……

OPEN IN PDF 28th June 2013 To the Prime Minister of Australia. AN APPEAL TO THE AUSTRALIAN GOVERNMENT Australia is a country, which upholds democratic traditions, human rights and promotes …

பிரித்தானியாவில் 2015ல் ஒரு இலட்சம் வெளிநாட்டவர்கள்!

பிரித்தானியாவில் 2015ல் ஒரு இலட்சம் வெளிநாட்டவர்கள்! ஐக்கிய ராச்சியத்தில் குடிவரவுவரை வருடமொன்றுக்கு ஒரு லட்சம் பேர்களாக கட்டுபடுத்த திரு கமொரோன் பிரதமர் திட்டம் ! ஐக்கிய ராச்சியத்தில் தேர்தல் மேடை விவகாரமாக அண்மைய காலங்களில் முக்கியத்துவம் பெற்று வரும் வெளி நாட்டவர்களின் …

இந்திய அகதிகள் முகாம்களில் ஈழ அகதிகள்

அண்மையில் ஈழ தமிழ் அகதிகள் சிலர் பெண்கள் குழந்தைகள் உட்பட படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்கு முனைந்த போது இந்திய காவல் படையினால் கைது செய்யப்படதாக செய்திகள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து தமிழக ஊடங்களில் தமிழ் அகதிகள் முகாம்களை விட்டு மிகவும் …

விசேட தகவல் — சுவிஸ் அரசு தமிழர்களை திருப்பியனுப்புதல்

  சுவிஸ் அரசு தமிழர்களை திருப்பியனுப்புதல்.! சுவிச்சலாந்து நாட்டில் நிராகரிக்கபட்ட இலங்கைத்த தமிழ் அகதிகளை வன்னி தவிர்ந்து மற்றைய பகுதிகளுக்கு திருப்பியனுப்ப முடியுமென்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து நெதலாந்து சுவிடன் போன்ற ஐரோப்பிய நாடுகளும் தமிழர்களை நாடு கடத்துவதற்கான …

அகதிகளாக அவுஸ்ரேலியா செல்லுதல்

அகதிகளாக அவுஸ்ரேலியா செல்லுதல் கடந்த பல மாதங்களாக இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரும் நோக்குடன் பயணமாகும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதேவேளை அந்த நோக்கில் பயணிப்பவர்களின் பிரயாணம் மிகவும் கடிமானதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதினால் அவர்களது இலக்கை அடையமல் தங்கள் …

இலங்கையிலிருந்து தஞ்சம் கோரும் நோக்குடன் புலம்பெயர்கின்றவர்களுக்கு சில பயனுள்ள தகவல்கள்.

இலங்கையிலிருந்து தஞ்சம் கோரும் நோக்குடன் புலம்பெயர்கின்றவர்களுக்கு சில பயனுள்ள தகவல்கள்.  அகதி தஞ்சம் கோருவது ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமை. இன மத மொழி பேதமின்றி எவரும் எந்த நாட்டிலும எப்போதும்; அகதி தஞ்சம் கோரமுடியும் என்பதை சர்வதேச சட்டங்கள் …

பிரித்தானியாவின் சட்டப்புத்தகத்தலிருந்து மனித உரிகைள் சட்டத்தை நீககுவது தொடர்பான முனைப்புக்கள்.

குடிவரவு செயலாளருக்கும நீதித்துறை செயலாள ருக்கும் இடையில் இடம்பெற்ற  ஒரு சுவையான  மனிதஉரிமை பூனைக் கதை   அண்மையில் இடமபெற்ற 2011க்கான ஆளும் கொன்சேர்ட்டிவ் கட்சியின் வருடாந்த மகாநாட்டில் உரையாற்றிய குடிவரவு செயளலாளர்  திருமதி திறேசா மேய் அவர்கள் மனித உரிமைகளைசட்டத்தை …

பலவந்த நாடுகடத்துதலை தடுபபதற்கு அல்லது பிற்போடு வதற்கு கையளக்கூடிய வழிவகைள்பற்றிய சில தகவல் கள்.

  இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமைமீறல்கள் தொடர்பான தகவல்களை ஆதாரபூர்வமான பத்திரங்களுடன் சேகரித்து  அந்த நிகழ்வுகளால்  நாடு திரும்பினால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென நம்பினால் அது தொடர்பான விபரங்களை  உங்கள் சட்டப் பிரதிநியூடாக குடிவரவு பகுதிக்கு தொடர்ந்து எழுத்துழூலம் தெரிவித்துக்கொண்டிருங்கள். …

4000க்கு மேற்பட்ட நிராகரிக்கபட்ட இலங்கை தஞ்சம் கோரியோரின் எதிர்காலம் கேள்விக்குறி!

  கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாத்திற்கு பின்பு பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய நிலையில் நிராகரிக்ப்பபட்டவர்கள் சுமார் 4000க்கு மேற்பட்டவர்களின் எதிர்காலம் இந்த நாடடில் நிரந்நதரமாக வாழ்வதற்கு முடியாத கேள்விக்குறியான நிலையில் இருக்கின்றது.   2007ம்ஆண்டு மார்ச்மாதம் முதல் 2011 ஆண்டு …

K S Nathan & Company

K S Nathan & Company is a leading International Law firm giving legal advice and practical assistances for individuals (internal displaced persons, asylum seekers, refugees migrants), group of people (government, …